Home » » கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி @சுஜி@டெமோ

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி @சுஜி@டெமோ

Written By M.L on வெள்ளி, 1 மே, 2020 | மே 01, 2020

கன்னியாகுமரி மாவட்டம் 01.05.2020.

Kasi-Nagercoil-girls-cheating-case



நாகர்கோவில் ,கோட்டார் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி @சுஜி@டெமோ. இவர் மீது கோட்டார் காவல் நிலையத்தில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகளை உருவாக்கி பெண்களிடம் நட்பு ஏற்படுத்தி அவர்களின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவேன் என மிரட்டி பணம் பறித்த வழக்குகள் உள்ளன.

இவர் மீது பல வழக்குகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இதை தொடர்ந்து இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *Dr. N.ஸ்ரீநாத் IPS* அவர்கள் மாவட்ட ஆட்சியர் *திரு.பிரசாந்த் வடநெரே IAS* அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

அதன்படி காசி@டெமோவை கோட்டார் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category