இன்றைய கொரானா அச்சுறுத்தல் இருக்கின்ற சூழ்நிலையில்.அனைத்து நடுத்தர மக்களின் நன்மதிப்பை இதுவரையில் பெற்றுவந்த மாண்புமிகு எடப்பாடியார் ஆட்சி .தற்போது அறிவித்த டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க அனுமதி .எங்களைப் போன்ற கட்சியை தாண்டி நாங்கள் உங்கள் மேல் வைத்த ஆதரவு அலை உங்கள்மேல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.என்பதனை தெரிந்து கொள்ளுங்கள்.பிராந்திகடை திறக்கலாம் ஆனால் சிறிய தனிநபர் கடைகள் திறக்கக்கூடாது.பிராந்திகடை திறக்கலாம் சாதரணகூலித் தொழிலாளி வேலை செய்யக்கூடாது.டாஸ்மாக் கடைதிறக்கலாம் ஆனால் சாதரண சிறு குடிசைத்தொழில் செய்யக்கூடாது.டாஸ்மாக் கடைகள் திறக்கலாம் பல தொழி லாளர்கள் பயன் பெறக்கூடிய கிரஷர் இயங்கக்கூடாது டாஸ்மாக் திறக்கலாம் ஆனால் கட்டிடதொழிலாளர்கள் வேலைசெய்ய கூடாது.பிராந்தி கடைகள் திறகலாம் ஆனால் சாதரண ஆட்டோஓட்டுனர்கள் ஆட்டோஓட்டக்கூடாது.டாஸ்மாக் திறக்கலாம் ஆனால் முககவசம் முக்கியமா?டாஸ்மாக் கடை திறக்கலாம் பிறகு எதற்கு ஊரடங்கு.குடிகாரர்களை கொரானா விடமிருந்து பாதுகாக்க முடியுமா.டாஸ்மாக் கடையை திறந்து விட்டு மக்களை கட்டுப்படுத்த முடியுமா? தற்போது மக்களின் பாதுகாப்பின்மீது அக்கறையில்லாமல் அரசு சுயநல நோக்குடன் செயல்படுவதைக்காட்டுகிறது.இது இந்த ஆட்சிக்கு ஒரு சாவு மணி? (எத்தனை கோடி பணப்பெட்டிகள் எங்கெல்லாம் கைமாறியதோ) கடவுளுக்கு வெளிச்சம்😭😭😭😭😡😡😡😡
Popular Posts
-
மரச்சீனி அல்லது மரவள்ளி கிழங்கு என அழைக்கப்படும் இவ்வகை கிழங்குகள் ஒரு முக்கிய உணவு பயிராக காணப்படுகிறது. இவை குமரி மாவட்டம் மட்டுமின்றி...
-
குட்டிக்கதை: ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய்கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா ...
-
குட்டி கதை...!!! ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ...
-
கணவன் - செல்லம் எந்திரிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க... மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூ...
-
I am developing one Windows Forms Application in C# and I require to covert the Word (.docx) file to XML and saved it to SQL Server Database...
-
Life is full of turn .. never give up never return .. ! THE PREGNANT DEER SCENARIO... In a forest, a pregnant deer is about to give birth t...
-
நீர் நிலைகள் குளம் குட்டை ஏரி போன்ற அரசு நிலங்கலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் படி அரசு ஆணை 540 வெளியி...
-
1. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.! 2. வாழ்க்கையில் உயரச் செல்வதற்...
-
மரியாதை மிக்க மனைவி’. கடினமாக உழைக்கும் ஒருவன் நிறைய சம்பாதித்து பணம் சேர்த்து வந்தான்...அவனுக்கு பணம் சேர்ப்பது கொள்ளை பிரியம்.. ஒரு ...
-
நேசிப்பவர்கள் எல்லோரும் நம்மோடு நிலைத்து விட்டால்........ நினைவின் மொழியும், பிரிவின் வலியும்???
0 comments:
கருத்துரையிடுக