Home » » காலம்

காலம்

Written By M.L on ஞாயிறு, 18 செப்டம்பர், 2011 | செப்டம்பர் 18, 2011

வசந்த காலத்துக்கு பின்
இலையுதிர் காலம்தான்
அதட்காக மரங்கள் ஒன்றும்
ஒட்டுமொத்தமாக கருகிவிடவில்ல
அடுத்த வசந்த காலதிட்காக
தன்னை திடபடுத்தி கொள்ளகிறது
மீண்டும்--மீண்டும்

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category