Home » » அண்ணா..வணக்கம்ணா. -Vijay Thalaiva Review Comments so Funny.

அண்ணா..வணக்கம்ணா. -Vijay Thalaiva Review Comments so Funny.

Written By M.L on வியாழன், 15 ஆகஸ்ட், 2013 | ஆகஸ்ட் 15, 2013

அண்ணா..வணக்கம்ணா...அது என்னண்ணா உங்களை புரிஞ்சுக்கவே முடியலண்ணா..நடிச்சாதுப்பாக்கி மாதிரி ஹிட்டு கொடுக்குறீங்க..இல்லாட்டிகுருவிசுறா..அப்புறம் இந்தப்படம் அப்படின்னுசூரமொக்கைகளை அடிச்சுவிடுறீங்க..
எதுவோ..
ஆனா ஒன்னுண்ணாஉங்களுக்கு எதிரி வெளியில இருந்தெல்லாம் இல்லீங்கண்ணா...கொஞ்சம் எட்டிபார்த்தீங்கண்ணா உங்களுக்கே தெரியும்.. 
சரீங்கண்ணா..
டைரக்டரு விஜய் கூட எம்புட்டு நேரம் பேசிருப்ப்பீங்க..
கதைன்னு ஏதாவது சொன்னாரா...பயபுள்ள சொல்லியிருக்க மாட்டாருண்ணே..
1.தளபதி,
2.நாயகன்,
3.தேவர் மகன்
ன்னு மூணு சீ.டியை கொடுத்துருப்பாரே..என்னது எப்படி தெரியுமா..அதுதான் தியேட்டருல்லகொடுத்தாவுகளே...
அது எப்படிங்கண்ணாஅந்த டைரக்டருமனசாட்சியே இல்லாம ஒரு சீனு கூட புதுசா இல்லாம,
எல்லா படத்துல இருந்து மூணுமூணு சீனு எடுத்து
படம் பண்ணியிருக்காரு..ஆனா ஒன்னுண்ங்கனாரொம்ப நாளைக்கப்புறம்முழுநீள காமெடி படம்பார்த்த திருப்தின்னா..இடைவேளை வரைக்கும்,
சந்தானம்..இடைவேளைக்கு அப்புறம்தலைவர் வேடத்தில் நீங்க..பிச்சிப்புட்டீங்க..விழு­ந்து விழுந்துசிரிச்சோம்னா பார்த்துங்களேன்..
படத்தில ஒரு சீனு வருதுண்ணே..ஆஸ்பத்திரியில படுத்து கிடக்குற ஏழைங்களுக்குபொன்வண்ணன்குடிக்க ஏதோ கொடுப்பாருண்ணே..அதுக்கு
அவிங்க.."இது வேணாம்கொஞ்சம் விஷம் கொடுங்கஅப்படின்னு கேட்பாய்ங்கண்ணே..வீட்டுக்குவந்து கழுதஅந்த விஷ பாட்டில தேடுறேன்..கிடைக்கவே இல்லீங்கண்ணா..
ஆங்க்..அப்புறங்கன்னா..கதையை ..சொல்லலின்னாபசங்க கோவிச்சுருவாய்ங்க..சொல்லிறேன்.
.அதாவதுநீங்க ஆஸ்திரேலியாவில இருக்கீங்க.உங்க
அப்பா சத்யராஜ்மும்பையில பெரிய டான்..துரோகம் பண்ணி உங்கள மும்பைக்கு கூட்டி வந்துசத்யராஜ கொன்னுருறாய்ங்க.. அப்புறம் அந்த
இடத்தை புல்லப் பண்ணநீங்க தலைவராகிமிச்சம் சொச்சம் தியேட்டருல இருக்குறவய்ங்களையும்சேர்த்து கொல்லுறீங்க.
ஆனா ஒன்னுண்ணே..இதுவரைக்கும் பாட்டு சீனுக்குதான் தம்மடிக்க வெளியே போய்கேள்விப்பட்டிருக்கேன்.. இடைவேளைக்கு அப்புறம்தியேட்டருல
இருக்குற அம்புட்டு பேரும் தியேட்டருல இருந்து இன்னைக்குதான்னா பார்க்குறேன்..செமவியாபரம்ணா.. அதுவும்ஒரு வீடியோ கேசட்டுக்காகநீங்களும்வில்லனும்நடத்துற கூத்துஇருக்கே..அண்ணா..அங்க புரியலண்ணா.. வீட்டுக்கு வந்து யோசித்தப்பதான்
தெரிஞ்சது..அண்ணா.....முடியலங்க­ண்ணா...
இதுல பக்கத்துல இருக்குற பயபுள்ளஅமலா பாலை பார்த்தவுடேனே., "ராசாநம்ம pollachi கொய்யாப்பழம் விக்குற பொண்ணு மாதிரி இருக்குதுங்குறாண்ணே.."
என்னா நக்கலு பாருங்கண்ணா..அப்புறம்என்னண்ணாமும்பையில இருக்குற எல்லாருமே இந்தியதவிர எல்லாத்தையும் பேசுறாய்ங்க..அதுவும்,
மஹாராஷ்டிர மக்களுக்குநீங்க கொடுத்த அறிவுரை ஒன்னு இருக்கே..அப்ப தூங்குனவய்ங்கதான்னா..

அண்ணா...ஒரு வேண்டுகொள்னா..படத்துல ஏத்தி விடுற மாதிரி அரசியலுக்கு கண்டிப்பாவந்துருங்கன்னா..
சுப்ரமணிய சாமிக்கு அப்புறம் அந்த இடம்
இன்னும் காலியாத்தாங்கன்னா இருக்கு...
தலைவா - நாலு கொள்ளி கட்டைய நம்ம காசுபோட்டு வாங்கிநடுமுதுகுல நாமேளே சொரிஞ்சுவிட்டமாதிரி இருக்குங்கணா.........

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category